முதல்முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் : அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முடிவு!
Apr 20, 2026, 05:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் : அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முடிவு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவை தேர்தலில் முதன் முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய  பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த ஓரிரு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தேசிய செயலாக்க கூட்டம் பிப்ரவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் ஏ.பி.வி.பி., தேசிய பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா பங்கேற்று மக்களவை தேர்தல் பிரச்சார யுத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய, தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முதல்முறை வாக்காளர்களின் பங்கு முக்கியமானது என்றும், எனவே முதல் முறை வாக்காளர்களிட்ம் வாக்களிக்க  வேண்டியதன் அவசியம் குறித்து,  பிரசார இயக்கத்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கட்சி, தனி நபர்கள் நலன்களை தாண்டி, நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து ஓட்டளிக்க வேண்டும்  என்றும், தொகுதிவாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தவும் ஏ.பி.வி.பி. முடிவு செய்துள்ளது.

Tags: parlimentary electionAkila Bharatiya Vidyarthi ParishadYagnavalkya Shukla
ShareTweetSendShare
Previous Post

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து! 

Next Post

தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – சென்னையில் பரபரப்பு!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies