மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் : பிரதமர் மோடி
Nov 2, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 2, 2024, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற  வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி  தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடல் போல் திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக தெரிவித்தார்.

மேற்கு வங்க மக்கள் மாநில அரசின் செயல்பாடுகளால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். சந்தேஷ்காலி சம்பவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை ஆதரிப்பதற்கு பதிலாக,  குற்றம் சாட்டப்பட்டவர்களின் பக்கம் மாநில அரசாங்கம் இருப்பதாக கூறினார்.

நீதி கேட்டு பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு  செவிசாய்க்கவில்லை. தற்போது மேற்குவங்க மாநில பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மேற்கு வங்க  மக்களை ஏழைகளாக வைத்திருக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

மேற்கு வங்க மக்கள் தொடர்ந்து டிஎம்சிக்கு வாக்களித்துள்ளனர், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் மற்றொரு பெயராக மாறியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: Nadia Districtpm modi speechTMCwest bengalMamata BanerjeeSandeshkhali.
ShareTweetSendShare
Previous Post

ரூ.10,000 கோடி மதிப்பிலான 10 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய நிதின் கட்கரி!

Next Post

அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தார் குஜராத் முதல்வர்!

Related News

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

அமெரிக்க அதிபரிடம் வருத்தம் தெரிவித்த கனடா பிரதமர்!

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies