மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் : பிரதமர் மோடி
Jun 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற  வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி  தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடல் போல் திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக தெரிவித்தார்.

மேற்கு வங்க மக்கள் மாநில அரசின் செயல்பாடுகளால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். சந்தேஷ்காலி சம்பவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை ஆதரிப்பதற்கு பதிலாக,  குற்றம் சாட்டப்பட்டவர்களின் பக்கம் மாநில அரசாங்கம் இருப்பதாக கூறினார்.

நீதி கேட்டு பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு  செவிசாய்க்கவில்லை. தற்போது மேற்குவங்க மாநில பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மேற்கு வங்க  மக்களை ஏழைகளாக வைத்திருக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

மேற்கு வங்க மக்கள் தொடர்ந்து டிஎம்சிக்கு வாக்களித்துள்ளனர், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் மற்றொரு பெயராக மாறியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: Nadia Districtpm modi speechTMCwest bengalMamata BanerjeeSandeshkhali.
ShareTweetSendShare
Previous Post

ரூ.10,000 கோடி மதிப்பிலான 10 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய நிதின் கட்கரி!

Next Post

அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தார் குஜராத் முதல்வர்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies