தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழங்கினார். இதில் அனைவரும் பங்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக சமீபத்தில் ‘தேசத்தைக் கட்டியெழுப்ப நன்கொடை’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நமது பிரதமர் நரேந்திர மோடி விக்சித் பாரதத்திற்காக, எனது நன்கொடை ரூ.1000 பாஜகவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
Here’s my donation to @BJP4India to help realise our Hon PM Thiru @narendramodi avl’s vision for a Viksit Bharat.
Let us all join this #DonationForNationBuilding mass movement using the NaMo App. https://t.co/nWbtlC169Q pic.twitter.com/t08R6lbZZH
— K.Annamalai (@annamalai_k) March 1, 2024
NaMo செயலியைப் பயன்படுத்தி இந்த #DonationForNationBuilding வெகுஜன இயக்கத்தில் நாம் அனைவரும் இணைவோம் எனத் தெரிவித்துள்ளார் மேலும் கட்சிக்கான நன்கொடை ரசீதுடன் பதிவு செய்துள்ளார்.