பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.12,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் அழிப்பு - அமித் ஷா
Aug 18, 2025, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.12,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் அழிப்பு – அமித் ஷா

Web Desk by Web Desk
Mar 3, 2024, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள்களைக் கண்டறிதல், போதைப் பொருள்களை அழித்தல் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்தல் ஆகியவற்றின் மூலம் போதைப் பொருள்கள் இல்லாத இலக்கை அடைய நாடு வேகமாக செயலாற்றுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கையாள்வதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் வெற்றி குறித்து மூன்று வீடியோக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

The Modi government's ruthless approach towards narco-trade has borne effective results. The upshot of this approach is the drastic rise in the number of arrests and seizures. #DrugsFreeBharat pic.twitter.com/JE9RSrPcDV

— Amit Shah (@AmitShah) March 3, 2024

“போதைப்பொருள் தடுப்பில் குறித்த பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சமரசமற்ற  அணுகுமுறை சிறந்த முடிவுகளை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.  இந்த அணுகுமுறையின் விளைவு கைது நடவடிக்கைகள் மற்றும் பறிமுதல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் இல்லாத பாரதம் என்பது நமது எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய பரிசு என்று அவர் கூறியுள்ளார்.  போதைப்பொருள்களைக் கண்டறிதல், போதைப்பொருள் கும்பலை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்வது ஆகியவற்றின் மூலம் இந்த இலக்கை அடையும் நோக்கில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2006 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1257 ஆகும். இது 2014-2023 ஆம் ஆண்டில் 3 மடங்கு அதிகரித்து 3755 ஆக உயர்ந்துள்ளது.

2006-13 காலகட்டத்தில் 1363 ஆக இருந்த கைதுகளின் எண்ணிக்கை 2014-23 காலகட்டத்தில் 5745 ஆக 4 மடங்கு அதிகரித்துள்ளது. 2006 முதல் 2013 வரை 1.52 லட்சம் கிலோவாக இருந்த போதைப்பொருட்களின் பறிமுதல் அளவு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இரு மடங்காக 3.95 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.

2006-13 காலகட்டத்தில் ரூ.768 கோடியாக இருந்த பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 30 மடங்கு உயர்ந்து ரூ.22,000 கோடியாக உயர்ந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 12 லட்சம் கிலோ போதைப் பொருட்களை போதைப்பொருள் தடுப்பு அமைப்புகள் அழித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

10 நாட்கள், 12 மாநிலங்கள், 29 நிகழ்ச்சிகள் : பிரதமர் மோடியின் பயண விவரம்!

Next Post

ராஜினாமா செய்வதாக அறிவித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies