கும்பகர்ண தூக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் – கண்டு கொள்ளாத தமிழக அரசு!
Jun 8, 2025, 02:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பகர்ண தூக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் – கண்டு கொள்ளாத தமிழக அரசு!

Web Desk by Web Desk
Mar 5, 2024, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி V-A தேர்வு கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெற்றது.

தேர்வு நடைபெற்று, 15 மாதங்களாகியும் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடவில்லை. இதனால், தலைமைச் செயலகப் பணிக்கான தேர்வு எழுதிய தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

அப்போது, தமிழ்நாடு அரசுப் பனியாளர் தேர்வாணையத்தின் அலட்சியமே காரணம் எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதனையடுத்து, எட்டு மாதங்களுக்குப் பின்னர் 2023 -ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முடிவுகள் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து அக்டோபர் 14-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் நடைபெற்றது.

ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து 5 மாதங்களாகிவிட்டது. இன்னும் இறுதிப் பட்டியல் தயாரிக்கவில்லை.

தேர்வு எழுதிவிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தங்களை தமிழக அரசு அலைகழித்து வருவதாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags: tamilnadutnpsc
ShareTweetSendShare
Previous Post

காசாவில் “உடனடியாக வன்முறையைத் தவிர்க்க வேண்டும்” இந்தியா அழைப்பு!

Next Post

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies