கும்பகர்ண தூக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் – கண்டு கொள்ளாத தமிழக அரசு!
Oct 26, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கும்பகர்ண தூக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் – கண்டு கொள்ளாத தமிழக அரசு!

Web Desk by Web Desk
Mar 5, 2024, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி V-A தேர்வு கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெற்றது.

தேர்வு நடைபெற்று, 15 மாதங்களாகியும் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடவில்லை. இதனால், தலைமைச் செயலகப் பணிக்கான தேர்வு எழுதிய தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

அப்போது, தமிழ்நாடு அரசுப் பனியாளர் தேர்வாணையத்தின் அலட்சியமே காரணம் எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதனையடுத்து, எட்டு மாதங்களுக்குப் பின்னர் 2023 -ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முடிவுகள் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து அக்டோபர் 14-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் நடைபெற்றது.

ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து 5 மாதங்களாகிவிட்டது. இன்னும் இறுதிப் பட்டியல் தயாரிக்கவில்லை.

தேர்வு எழுதிவிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தங்களை தமிழக அரசு அலைகழித்து வருவதாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags: tamilnadutnpsc
ShareTweetSendShare
Previous Post

காசாவில் “உடனடியாக வன்முறையைத் தவிர்க்க வேண்டும்” இந்தியா அழைப்பு!

Next Post

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்!

Related News

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies