மீண்டும் என்டிஏ, பதற்றத்தில் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி
Jan 14, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் என்டிஏ, பதற்றத்தில் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை உணர்ந்த இண்டி  கூட்டணி தலைவர்கள் பதற்றத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பராசத்தில் நடைபெற்ற பெண்கள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் வருவதை உணர்ந்த இந்திய கூட்டணி தலைவர்கள் பதற்றத்தில் உள்ளனர். அதனால் அவதூறுகளை வீச தொடங்கியுள்ளனர்.

என் குடும்பத்தைப் பற்றிக் கேட்கிறார்கள். இங்கு இருக்கும் மக்கள் அனைவரும் எனது குடும்பம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாங்கள் மோடியின் குடும்பம் என தெரிவித்து வருகின்றனர்.

நான் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினேன். நான் ஒரு துறவியாக அலைந்தேன். பணம் இல்லை, ஆனால் ஒரு நாள் கூட நான் வெறும் வயிற்றில் உறங்கியதில்லை, அந்த நேரத்தில் ஏழைகள் என்னைக் கவனித்துக்கொண்டார்கள்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடனும் நான் குடும்ப உறவை உணர்கிறேன், எனது சேவை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன். மோடியின் உடலின் ஒவ்வொரு அங்கமும், அவரது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்தக் குடும்பத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மோடிக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், இந்த தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் கேடயமாக நிற்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: prime minister narendra modindaINDIA Alliance leadersBarasatParivarvad
ShareTweetSendShare
Previous Post

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : விதர்பா vs மும்பை !

Next Post

பாஜகவில் இணைந்தார் ராஜகுமாரி ராதா நிரஞ்சனி : அண்ணாமலை வாழ்த்து!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies