நவீன ரக MiG-29K போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கம்!
Jul 26, 2025, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவீன ரக MiG-29K போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கம்!

Web Desk by Web Desk
Mar 7, 2024, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

MiG-29K கடற்படை போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டன.

அரேபிய கடலில் ஐஎன்எஸ் (INS) விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் (INS) விக்ராந்த் போர்க்கப்பல்களில் இருந்து நவீன ரக MiG-29K  போர் விமானங்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டு, இரட்டை விமானம் தாங்கி போர்க்கப்பலின் செயல்பாடுகளை இந்திய கடற்படை காட்சிப்படுத்தியது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் இந்தியா வசம் உள்ளன. 2021 டிசம்பரில் முழுமையான பழுது பார்ப்புக்காக, கர்நாடக மாநிலம் காவார் கடற்படை தளத்துக்கு விக்ரமாதித்யா போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 15 மாதங்களாக அக்கப்ப லில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போர்க் கப்பல் இந்த மாதம் முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்திய கடற்படையில் உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்தாண்டு செப்டம்பரில் இணைக்கப்பட்டது. ரூ.20,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் எடை 45,000 டன். இதில் 30 போர் விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மேலும், இந்த கப்பலில் 1,600 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கலாம்.

தற்போது இதில் நவீன ‘எம்.எப்.ஸ்டார்’ என்ற ரேடார்பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்தரேடார் மூலம் கண்காணிப்புமற்றும் வழிகாட்டி பணிகளை திறம்பட மேற்கொள்ள முடியும். இதன்மூலம் எதிரி நாட்டு போர் விமானம்,ஏவுகணைகளை உடனடியாக கண்டறிய முடியும்.

இந்த பராக்-8 ஏவுகணை, எதிரிநாட்டு போர் விமானம் மற்றும் ஏவுகணைகளை 80 கி.மீ.க்கும் அப்பால் அழிக்கும் திறனுடையது.

எம்.எப்.ஸ்டார் ரேடார் மற்றும் பராக்-8 ஏவுகணை கருவிகள் ஏற்கெனவே கொல்கத்தா மற்றும்விசாகப்பட்டினம் வகை போர்க்கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மிலன்-2024 என்ற சர்வதேகடற்படை போர்ப் பயிற்சியில் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபடுத்தப் பட்டது.

இந்நிலையில் அரேபிய கடலில், ஐஎன்எஸ் (INS) விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் (INS) விக்ராந்த்  ஆகிய போர்க்கப்பல்களில் இருந்து நவீன ரக MiG-29K போர் விமானங்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டு, இரட்டை விமானம் தாங்கி போர்க்கப்பலின் செயல்பாடுகளை இந்திய கடற்படை காட்சிப்படுத்தியது. இந்நிகழ்வு இந்திய கடற்படையின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Tags: indian navyMiG-29K Naval Fighter Jets in operation from INS Vikramaditya and INS Vikrant!
ShareTweetSendShare
Previous Post

செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் : ஜப்பானுக்கு எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு!

Next Post

இலங்கைக்கு எதிரான டி20 போட்டி : வங்கதேசம் வெற்றி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies