சமாஜ்வாதி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Jul 26, 2025, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமாஜ்வாதி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Web Desk by Web Desk
Mar 7, 2024, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தற்போது சிறையில்  உள்ள சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்பான் சோலங்கியின் (Irfan Solanki) வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கான்பூரில் உள்ள இர்பானின் வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறை  அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நில அபகரிப்பு வழக்கு, போலி ஆதார் அட்டை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், இந்த சோதனை  நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவருடைய சகோதரர் அர்ஷாத்தின் (Arshad) வீடுகளிலும் சோதனை  நடத்தப்படுகிறது. அங்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இம்பான் சோலங்கி கடந்த 2022-ஆம் ஆண்டு, சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது நிலத் தகராறு, தீ வைப்பு, விமானப் பயணத்திற்கு போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்துதல், வங்கதேச குடிமக்களுக்கு போலி இந்தியக் குடியுரிமை வழங்குதல் உட்பட 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தார்.

Tags: ED raidskanpursamajwadiirfan solanki
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் ஹில்ஸ் : பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படம் !

Next Post

பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies