பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!
Sep 10, 2025, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

Web Desk by Web Desk
Mar 7, 2024, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (Abhijit Gangopadhyay), மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் (Sukanta Majumdar) மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari) ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர அயராது உழைத்து வருகிறார். அவரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக, எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேசத்திற்கு பணியாற்றுவதற்காக, தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைகின்றனர்.

அந்த வகையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தின் நகல்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பினார்.

இந்நிலையில், மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் (Sukanta Majumdar) மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari) ஆகியோர் முன்னிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (Abhijit Gangopadhyay) பாஜகவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசை அகற்றுவதற்கான அடித்தளத்தை இந்த மக்களவைத் தேர்தலில் உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. மாநிலம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம் என்று கூறினார்.

Tags: KolkataWest Bengal Former Calcutta High Court judgeAbhijit GangopadhyayBJP Sukanta Majumdar
ShareTweetSendShare
Previous Post

சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Next Post

கலை என்பது கலைக்காக மாத்திரமல்ல, சமூக நோக்கமும் கொண்டது! – குடியரசுத் தலைவர்

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies