அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா! - பிரதமர் மோடி
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்குள் யானை மற்றும் ஜீப் சஃபாரியில் பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார்.

பிரதமர் மோடி முதலில் பூங்காவில் உள்ள மத்திய கோஹோரா மலைத்தொடரின் மிஹிமுக் பகுதியில் யானை சஃபாரி மற்றும் ஜீப் சஃபாரியை மேற்கொண்டார்.

আজি পুৱা মই অসমৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত আছিলো। প্ৰচুৰ সেউজীয়াৰে পৰিবেষ্টিত এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰখন বিশ্বপ্ৰসিদ্ধ এশিঙীয়া গঁড়কে ধৰি বৈচিত্ৰময় উদ্ভিদ আৰু প্ৰাণীজগতেৰে ধন্য। pic.twitter.com/yspWhLnPtd

— Narendra Modi (@narendramodi) March 9, 2024

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாமின் கிரீடமாக கருதப்படுகிறது மற்றும் ஒற்றை கொம்பு காண்டாமிருகம், யானைகள், காட்டு நீர் எருமைகள், சதுப்பு நில மான்கள் மற்றும் புலிகளின் தாயகமாக உள்ளது.

காசிரங்கா தேசியப் பூங்காவிற்குச் சென்று, அதன் நிலப்பரப்புகளின் இணையற்ற அழகையும், அஸ்ஸாம் மக்களின் அரவணைப்பையும் அனுபவிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். ஒவ்வொரு வருகையும் ஆன்மாவை செழுமைப்படுத்தும் மற்றும் அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் இது என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

লক্ষীমাই, প্ৰদ্যুম্ন আৰু ফুলমাইক কুঁহিয়াৰ খুৱালো। কাজিৰঙা বিশেষকৈ গঁড়ৰ বাবে জনাজাত যদিও তাত বহুসংখ্যক হাতীৰ লগতে আন কেইবা প্ৰজাতিৰ জীৱ-জন্তু আছে। pic.twitter.com/PWODXTPe5T

— Narendra Modi (@narendramodi) March 9, 2024

வனங்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளில் முன்னணியில் இருக்கும் பெண் வனக் காவலர்கள் குழுவான வான் துர்காவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நமது இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதில் வான் துர்காவின் அர்ப்பணிப்பும் தைரியமும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

আমাৰ বনাঞ্চল আৰু বন্যপ্ৰাণীক সাহসেৰে সুৰক্ষা প্ৰদান কৰি থকা সংৰক্ষণৰ প্ৰচেষ্টাত আগৰণুৱা মহিলা বনৰক্ষীৰ দল বন দুৰ্গাৰ সৈতে মত বিনিময় কৰো। আমাৰ প্ৰাকৃতিক ঐতিহ্যৰ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ নিষ্ঠা আৰু সাহস সঁচাকৈয়ে প্ৰেৰণাদায়ক। pic.twitter.com/EWGrVM2m4o

— Narendra Modi (@narendramodi) March 9, 2024

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் திறந்து வைத்த சேலா சுரங்கப்பாதை : இவ்வளவு சிறப்புமிக்கதா?

Next Post

அனைத்தையும் மறைத்து, வெட்கமே இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்ட புறப்பட்டு இருக்கிறார்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies