ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமித் ஷா
Jul 27, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமித் ஷா

Web Desk by Web Desk
Mar 10, 2024, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லாலு பிரசாத் போன்றோர், பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை என்றும், அவர்கள் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றிவந்தனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகாா் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பாஜக ஓபிசி பிரிவு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, லாலு பிரசாத் போன்றோர், பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வந்தனர். தற்போது, மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசு ஆட்சி அமைத்துள்ளது.

அனைத்து நில மாபியா கும்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். பீகாா் மாநிலத்தில் ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நில அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, மாநில அரசால் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும். இக்குழு பரிந்துரைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர்கள், தங்களின் குடும்ப நலனுக்காகவே பணியாற்றி வருகின்றனர். இதுவரை அவர்கள் ஏழைகளுக்கு என்று என்ன செய்தார்கள்?. ஏழைகளுக்கு யாராவது நல்லது செய்ய முடியும் என்றால், அது பிரதமர் மோடியும், பாஜக-வும் மட்டும் தான் என்று கூறினார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

இத்தாலி : ரூ.10.76 கோடி மதிப்புள்ள 49 தங்க சிலைகள் கொள்ளை!

Next Post

தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies