விளையாட்டை வைத்து சாதி, மத வேறுபாட்டை உடைக்க வேண்டும்! - அண்ணாமலை
Aug 15, 2025, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டை வைத்து சாதி, மத வேறுபாட்டை உடைக்க வேண்டும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 10, 2024, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற தனியார் விளையாட்டு அகாடமி திறப்பு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்தார். விழாவில், வள்ளி முருகன் கலைக்குழுவின் சார்பாக நடைபெற்ற திருக்குறள் கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கேலோ இந்தியா திட்டத்தின் உயரிய நோக்கமான, கிராமப்புறங்களிலும் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதைச் செயல்படுத்தும் வண்ணம், இந்த விளையாட்டு அகாடமி செயல்படவிருப்பது பெருமைக்குரியது. வள்ளி முருகன் கலைக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத வேறுபாட்டை விளையாட்டு வைத்து உடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

நம் நாட்டில் பாரம்பரியம் மிக்க விளையாட்டு வீரர்கள் நாட்டில் உள்ளனர். விளையாடுவதற்கு முழு தகுதி படைத்த நாடு நம் நாடு. மத்திய அரசு சார்பில், விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் ஊக்க தொகை கொடுத்து விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி உள்ளது. இதுவரை இது போன்று விளையாட்டு ஊக்கம் கொடுக்கும் அரசை எங்கும் பார்க்கவில்லை. 2036- ஆம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Next Post

டெல்லி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் – மீட்புப் பணிகள் தீவிரம்!

Related News

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies