ஜாபர் சாதிக் வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Sep 4, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாபர் சாதிக் வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Mar 11, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என  பாஜக வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை திரைத்துறை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, திரையுலகினருடன் நெடுங்காலமாக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்றும், ஜாபர் சாதிக்கிற்கு திமுக தலைமையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முதல்வர் ஸ்டாலினின் மருமகள் இயக்கிய ‘மங்கை’ திரைப்படத்திற்கு  ஜாபர் சாதிக்  முழு நிதியுதவி செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.ஸ்டாலினும் கம்பெனி (திமுக) அரசை போதை மருந்து விற்பனை அமைப்பாக மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜாபர் சாதிக் தமிழக காவல்துறை இயக்குநரிடம் (டிஜிபி) விருதுகளைப் பெற்றுள்ளான்  என்றும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

Tags: Vanathi SrinivasanNIA should investigate Jaber Sadiq caseNational Investigation AgencyDMK leadership.
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை : ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

Next Post

96-வது ஆஸ்கார் விருது : வெற்றியாளர்கள் யார் யார்?

Related News

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

எந்தெந்த பொருட்கள், சேவைக்கு வரி விலக்கு?

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

லண்டன் : விபத்துக்குள்ளான இரண்டு அடுக்கு பேருந்து – பலர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி சீர் திருத்தம் உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிக்கும் : Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

கடலூர் : மழைநீர் வடிகால் அமைத்ததாக கூறி ரூ.13 லட்சம் மோசடி!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை!

ஜப்பானில் விண்வெளி வீரர் என கூறி மூதாட்டியை ஏமாற்றிய இளைஞர்!

ஜம்மு-காஷ்மீர் : வெள்ள பாதிப்பு குறித்து ட்ரோனில் ஆய்வு செய்த ராணுவம்!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies