விவசாயிகளுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!
Mar 15, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி எம்.பி தொகுதி, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றிய கிள்ளுக்கோட்டை கிராமத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

விவசாயிகளின் முன்னேற்றமே, பாரதப் பிரதமர் மோடியின் உத்தரவாதம் ஆகும். எனவே, பிரதமர் மோடியின் விவசாயம் சார்ந்த நலத்திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ந்த விவசாய சங்க தலைவர்களுக்கு டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், கடந்த பல வருடங்களாக சிறப்பு மரியாதை செய்து வருகிறார்.

அந்த வகையில், திருச்சி பாராளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றிய கிள்ளுக்கோட்டை கிராம விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் திருச்சி டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்துரையாடினார்.

அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விவசாயத்திற்கும், விவசாயிகளின் நலனுக்காகவும் மோடி அரசாங்கம் கொண்டுவந்த நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, விவசாயிகளின் தேவைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர், பிரதமரின் விவசாயத் திட்டங்களைக் கொண்டு சேர்ந்த நிர்வாகிகளுக்கு டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சிறப்பு மரியாதை செய்து கௌரவித்தார்.

Tags: bjpDr. R. G. Anand who made the farmers proud!
ShareTweetSendShare
Previous Post

மைசூரு-சென்னை உள்ளிட்ட 10 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

வடமாநில பெண் துறவி மீது தமிழக போலீசார் வழக்கு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies