மாசாணி அம்மன் கோவிலில் குவியும் பெண் பக்தர்கள்!
Sep 10, 2025, 04:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாசாணி அம்மன் கோவிலில் குவியும் பெண் பக்தர்கள்!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், ஆனைமலையில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் நன்னன் என்னும் மன்னன் ஆண்டு வந்த நன்னனூர் தற்போது ஆனைமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

நன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட உப்பாற்றங்கரையின் அருகே உள்ள அரசு தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது மன்னனின் உத்தரவு.

ஒருநாள் ஆற்றில் தனது வயது கொண்ட பெண்களோடு நீராட வந்த ஒரு இளம் பெண் அந்த மாமரத்தில் இருந்து தானாகவே ஆற்றில் உதிர்ந்து வந்த மாங்கனியை உண்டுவிட்டாள்.

இதனை அறிந்த நன்னன் அப்பெண்ணைக் கொலை செய்துவிடும்படி உத்திரவிட்டான். ஆனால், அவளது தந்தை தனது மகளின் எடையளவு தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தொரு ஆண் யானைகளையும் அறியாது செய்த தவறுக்கான தண்டம் செலுத்துவதாகக் கூறினார்.

ஆனால், மன்னன் அதனை ஏற்காமல் அப்பெண்ணைக் கொலை செய்ய உத்தரவிட்டான். கொலையுண்ட அந்தப் பெண்ணை மயானத்தில் சமாதிபடுத்தி, அதன்மீது அந்த பெண் போன்ற ஒரு உருவத்தை அமைத்து மயானத்தில் சயனித்த நிலையில் இருந்த அந்த பெண் நாளடைவில் மாசாணி என்று அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

இப்படி பெருமை வாய்ந்த பொள்ளாச்சி மாசாணி அம்மன் திருக்கோவிலில், வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி மற்றும் விழா காலங்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தைவிட அதிக அளவில் இருக்கும். குறிப்பாக, சுமார் 5 லட்சத்துக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

இங்கு அம்மனை தரிசனம் செய்வதன் மூலம், தங்களுக்கு வரும் துன்பங்கள் யாவும் நீங்குவதாகவும், கடன் குறைவதாகவும், எதிரிகளே இல்லாத நிலை ஏற்படுவதாகவும், பக்தர்கள் மெய்மறந்து சொல்கிறார்கள்.

இதனால், இந்த கோவிலுக்கு கோவை, திருப்பூர், கரூர் எனக் கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.

Tags: Female devotees gather at Masani Amman Temple!
ShareTweetSendShare
Previous Post

அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் ராஜினாமா!

Next Post

தேசத்தை கட்டியெழுப்பவே வளர்ச்சி பணிகள், தேர்தலுக்காக அல்ல : பிரதமர் மோடி

Related News

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies