குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! - அகதிகள் கொண்டாட்டம்!
Oct 2, 2025, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! – அகதிகள் கொண்டாட்டம்!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு நேற்று (மார்ச் 11) அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அரசிதழிலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதை அடுத்து, நாட்டில் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

இராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள பாகிஸ்தான் அகதிகள், பட்டாசு வெடித்தும், மேளம் கொட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மோடி வாழ்க எனவும், பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பினர்.

டெல்லியில் உள்ள மஜ்னு கா தில்லாவில் வசிக்கும் பாகிஸ்தானிய புலம்பெயர்ந்தோர்கள் வண்ணப் பொடிகளை பூசி, தங்களுக்கு ஹோலி  ஆரம்பமாகி இருப்பதாக தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அகதிகள் வண்ணப் பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி மகிழ்ந்தனர்.

“நாங்கள் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இங்கு வந்தோம். நாங்கள் இப்போது பாரத மாதாவைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இங்கு வாழ்கிறோம், எங்களுக்கு முன்னதாக தீபாவளி வந்துள்ளது, அதனை கொண்டாடுகிறோம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என அகதி ஒருவர் தெரிவித்தார்.

“மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபட்டது. நாங்கள் சாக விடப்பட்டோம்.. மிகவும் கஷ்டப்பட்டு இங்கு வந்தோம். நாங்கள் எங்கும் சேரவில்லை. இப்போது இந்திய அரசு CAA ஐ அமல்படுத்தியுள்ளது. எனவே, இது பெருமைக்குரிய விஷயம், அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”  எனவும் இது மேலும் ஒரு அகதி தெரிவித்தார்.

Tags: Citizenship Amendment Act! - Refugee celebration!
ShareTweetSendShare
Previous Post

உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

பாஜக ஆட்சியில் தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கப்படும்! – அண்ணாமலை

Related News

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies