பாஜக ஆட்சியில் தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கப்படும்! - அண்ணாமலை
Aug 8, 2026, 04:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கப்படும்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 08:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழகத்தை போதைப் பொருள் தலைநகராக மாற்றிய DRUG MAFIA திமுகவை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய  பாஜக மாநிலத் தலைவர்,

“தயாரிப்பாளராக வலம் வந்திருக்கக்கூடிய, ஜாபர் சாதிக்கினுடைய அந்த கூட்டாளிகள் பிடிபட்ட பொழுது, இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அயல்நாடுகளுக்கு போதைப்பொருள் சிக்கியதை பார்த்தோம்.

பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் பார்த்தால், குஜராத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் கடல் பகுதியில், பாகிஸ்தானில் இருந்து வந்த படகில், தமிழகத்திற்கு அனுப்புவதற்காக கொண்டு வரப்பட்ட, கஞ்சா, அதையும் பார்த்தோம்.

மார்ச் மாதம் 1-ஆம் தேதி மதுரையில் டிஆர்ஐ ஒரு பெரிய போதைப்பொருளை பிடித்தது. அதன் பிறகு, இராமநாதபுரத்தினுடைய கடற்கரை பகுதியில் மறுபடியும் போதைப்பொருள் பிடிக்கப்பட்டதைப் பார்த்தோம்.

கடந்த ஒரு மாதக் காலத்தில், தொடர்ச்சியாக தமிழக மக்களை, கஞ்சா கடத்தல் கும்பல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஆனால், நமக்கு தெரியும். எப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தார்களோ, அப்பொழுதிருந்தே நாம் அதிர்ச்சியில் இருந்திருக்கின்றோம். இப்பொழுது, ஜாபர் சாதிக் வந்து நமக்கு அதிர்ச்சி கொடுக்கவில்லை.

திமுக வந்த பிறகு, சாதாரணமா முகம் சுளிக்கும் அளவுக்கு தெருவோரத்தில், தேவையில்லாத, யாரோ நடமாடுறாங்களே?. எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடிய குழந்தைகள் எதற்கு பீர் பாட்டிலோட ஒரு போட்டோ வருது. எல்லாம் திடீர்னு பாக்குறோம்.

ஒரு அரசு பள்ளியினுடைய மாணவச் செல்வங்கள், அங்கு இருக்கக்கூடிய ஆசிரிர்யகள் கீட்ட, தகராறு பண்றாங்க. பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடிய மாணவர்களின் புத்தகப்பையில், தேவையில்லாத விஷயங்கள். இதை எல்லாம் அதிர்ச்சியாக, முப்பத்தி மூன்று மாத காலமாக, பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.

போதைப்பொருட்கள் விற்பவர்கள் தனி நபர்கள் கிடையாது. போதைப்பொருட்கள் விற்கக்கூடிய கும்பல் ஒரு அரசியல் கட்சியினுடைய நிழலிலே, தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்துகிறது. தமிழகத்தினுடைய இளைய சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வரும் 19-ஆம் தேதி வரை, அடுத்த 7 நாட்கள், பாஜக தலைவர்களும், தொண்டர்களும், 15 மணி நேரம் போதைப்பொருளை ஓழிப்பதற்காக, களத்திலே வேலை செய்யப்போகின்றோம். ஒரு நாளைக்கி சராசரியாக 2 மணி நேரம் இருக்கலாம்.

பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறிவுரை கொடுங்க. மருத்துவர்கள் மூலம் ஆலோசனை முகாமினை நடத்துங்க என்று பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்.

வருகிற 16-ஆம் தேதி 11.00 மணிக்கு பாஜக சார்பில், தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் இடத்தில் சிறப்பு பூத் கமிட்டி போட இருக்கின்றோம். இந்த கூட்டம் போதைப்பொருள் ஒழிப்பது குறித்து நடைபெற உள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்றால், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் பாஜக ஆட்சியில் தமிழகத்தில் கள்ளு கடை திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: k annamalaibjp protest
Share
Tweet
SendShare
Previous Post

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! – அகதிகள் கொண்டாட்டம்!

Next Post

கைது அபாயத்தில் முன்னாள் டிஜிபி – காரணம் இதுதான்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies