பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுடன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சந்திப்பு நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், “வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில், மிக அற்புதமாக சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்துரையாடல் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், பாரத நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றவர் நமது பிரதமர் மோடி. இன்று உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா ஒரு மாபெரும் வல்லரசு ஆக திகழ்ந்து வருவதற்கும் பிரதமர் மோடியே காரணம்.

மோடி ஆட்சி அமைந்த பிறகு தான் நாட்டில் வறுமை ஒழிந்தது. வேலை இல்லா திண்டாட்டம் குறைந்தது. கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டது. தீவிரவாதம் அறவே அழிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய தேசத்தின் மீதான நம்பிக்கையும், தேசப்பற்றும் பொது மக்களிடம் அதிகரித்துள்ளது.

பொது மக்களுக்கு மேலும் பல சேவைகளை செய்யப் பிரதமர் மோடி தயாராக உள்ளார். எனவே, சேவைகள் பொது மக்களுக்குப் போய் சேர் உங்கள் உதவி தேவை.

உங்களது எண்ணங்களும், கருத்துக்களும் ஆயிரம் பேரின் மனதை மாற்றக்கூடிய திறமை உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். காரணம், தனது அரசு பணியை முழுமையாக நிறைவு செய்த உங்களால்தான் பொது மக்களுக்கு நல்ல சேவை முடியும். அரசு ஊழியர்கள் தான் அரசுக்கும் பொது மக்களுக்கும் பாலமாக செயல்படுகின்றனர். எனவே, மக்கள் நலத்திட்டங்கள் பொது மக்களைச் சென்றடைய உங்கள் அன்பும், ஆதரவும் தேவை என்று, டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தனது உரையை நிறைவு செய்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வெளிப்பட்ட கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாம் அனைவரும் மோடியின் குடும்பம் என்று சொல்லி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தீவிர களப்பணியாற்றி வருவதற்கு பாஜக மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags: bjpDr. RG Anand in public service!
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மம் குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு!

Next Post

மாவோயிஸ்ட் தலைவர் சஞ்சய் தீபக் ராவ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies