பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுடன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சந்திப்பு நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், “வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில், மிக அற்புதமாக சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்துரையாடல் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், பாரத நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றவர் நமது பிரதமர் மோடி. இன்று உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா ஒரு மாபெரும் வல்லரசு ஆக திகழ்ந்து வருவதற்கும் பிரதமர் மோடியே காரணம்.

மோடி ஆட்சி அமைந்த பிறகு தான் நாட்டில் வறுமை ஒழிந்தது. வேலை இல்லா திண்டாட்டம் குறைந்தது. கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டது. தீவிரவாதம் அறவே அழிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய தேசத்தின் மீதான நம்பிக்கையும், தேசப்பற்றும் பொது மக்களிடம் அதிகரித்துள்ளது.

பொது மக்களுக்கு மேலும் பல சேவைகளை செய்யப் பிரதமர் மோடி தயாராக உள்ளார். எனவே, சேவைகள் பொது மக்களுக்குப் போய் சேர் உங்கள் உதவி தேவை.

உங்களது எண்ணங்களும், கருத்துக்களும் ஆயிரம் பேரின் மனதை மாற்றக்கூடிய திறமை உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். காரணம், தனது அரசு பணியை முழுமையாக நிறைவு செய்த உங்களால்தான் பொது மக்களுக்கு நல்ல சேவை முடியும். அரசு ஊழியர்கள் தான் அரசுக்கும் பொது மக்களுக்கும் பாலமாக செயல்படுகின்றனர். எனவே, மக்கள் நலத்திட்டங்கள் பொது மக்களைச் சென்றடைய உங்கள் அன்பும், ஆதரவும் தேவை என்று, டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தனது உரையை நிறைவு செய்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வெளிப்பட்ட கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாம் அனைவரும் மோடியின் குடும்பம் என்று சொல்லி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தீவிர களப்பணியாற்றி வருவதற்கு பாஜக மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags: bjpDr. RG Anand in public service!
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மம் குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு!

Next Post

மாவோயிஸ்ட் தலைவர் சஞ்சய் தீபக் ராவ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies