பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!
Jun 4, 2026, 08:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுடன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சந்திப்பு நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், “வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில், மிக அற்புதமாக சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்துரையாடல் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், பாரத நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றவர் நமது பிரதமர் மோடி. இன்று உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா ஒரு மாபெரும் வல்லரசு ஆக திகழ்ந்து வருவதற்கும் பிரதமர் மோடியே காரணம்.

மோடி ஆட்சி அமைந்த பிறகு தான் நாட்டில் வறுமை ஒழிந்தது. வேலை இல்லா திண்டாட்டம் குறைந்தது. கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டது. தீவிரவாதம் அறவே அழிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய தேசத்தின் மீதான நம்பிக்கையும், தேசப்பற்றும் பொது மக்களிடம் அதிகரித்துள்ளது.

பொது மக்களுக்கு மேலும் பல சேவைகளை செய்யப் பிரதமர் மோடி தயாராக உள்ளார். எனவே, சேவைகள் பொது மக்களுக்குப் போய் சேர் உங்கள் உதவி தேவை.

உங்களது எண்ணங்களும், கருத்துக்களும் ஆயிரம் பேரின் மனதை மாற்றக்கூடிய திறமை உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். காரணம், தனது அரசு பணியை முழுமையாக நிறைவு செய்த உங்களால்தான் பொது மக்களுக்கு நல்ல சேவை முடியும். அரசு ஊழியர்கள் தான் அரசுக்கும் பொது மக்களுக்கும் பாலமாக செயல்படுகின்றனர். எனவே, மக்கள் நலத்திட்டங்கள் பொது மக்களைச் சென்றடைய உங்கள் அன்பும், ஆதரவும் தேவை என்று, டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தனது உரையை நிறைவு செய்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வெளிப்பட்ட கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாம் அனைவரும் மோடியின் குடும்பம் என்று சொல்லி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தீவிர களப்பணியாற்றி வருவதற்கு பாஜக மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags: bjpDr. RG Anand in public service!
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மம் குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு!

Next Post

மாவோயிஸ்ட் தலைவர் சஞ்சய் தீபக் ராவ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

Related News

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies