பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!
Jul 29, 2026, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுடன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சந்திப்பு நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், “வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில், மிக அற்புதமாக சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்துரையாடல் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், பாரத நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றவர் நமது பிரதமர் மோடி. இன்று உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா ஒரு மாபெரும் வல்லரசு ஆக திகழ்ந்து வருவதற்கும் பிரதமர் மோடியே காரணம்.

மோடி ஆட்சி அமைந்த பிறகு தான் நாட்டில் வறுமை ஒழிந்தது. வேலை இல்லா திண்டாட்டம் குறைந்தது. கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டது. தீவிரவாதம் அறவே அழிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய தேசத்தின் மீதான நம்பிக்கையும், தேசப்பற்றும் பொது மக்களிடம் அதிகரித்துள்ளது.

பொது மக்களுக்கு மேலும் பல சேவைகளை செய்யப் பிரதமர் மோடி தயாராக உள்ளார். எனவே, சேவைகள் பொது மக்களுக்குப் போய் சேர் உங்கள் உதவி தேவை.

உங்களது எண்ணங்களும், கருத்துக்களும் ஆயிரம் பேரின் மனதை மாற்றக்கூடிய திறமை உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். காரணம், தனது அரசு பணியை முழுமையாக நிறைவு செய்த உங்களால்தான் பொது மக்களுக்கு நல்ல சேவை முடியும். அரசு ஊழியர்கள் தான் அரசுக்கும் பொது மக்களுக்கும் பாலமாக செயல்படுகின்றனர். எனவே, மக்கள் நலத்திட்டங்கள் பொது மக்களைச் சென்றடைய உங்கள் அன்பும், ஆதரவும் தேவை என்று, டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தனது உரையை நிறைவு செய்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வெளிப்பட்ட கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாம் அனைவரும் மோடியின் குடும்பம் என்று சொல்லி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தீவிர களப்பணியாற்றி வருவதற்கு பாஜக மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags: bjpDr. RG Anand in public service!
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மம் குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு!

Next Post

மாவோயிஸ்ட் தலைவர் சஞ்சய் தீபக் ராவ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies