சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதியது என்ன?
Jan 14, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதியது என்ன?

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் கருத்துக்கள் மற்றும் தத்துவம் குறித்து தனது எண்ணங்களை அங்கு  வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் எழுதினார்.

குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்கிய தண்டி அணிவகுப்பின் 94-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதியில் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான காந்தி ஆசிரம  நினைவு மாஸ்டர்பிளானைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதியதாவது : காந்தியின் வாழ்க்கையிலும் பணியிலும் சபர்மதி ஆசிரமம் மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.  கணக்கிட முடியாத உலகளாவிய சவால்களுக்கான தீர்வு காந்தியின் சமூக மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் மரபுரிமையாக உள்ளது. அவரது கருத்துக்கள் மற்றும் தத்துவம் என்றென்றும் பொருத்தமானதாக இருக்கும்.

அவரது (காந்தியின்) செய்தியை ஒருங்கிணைத்து ஒரு சிறந்த மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் முன்னேறி வருகிறோம்.சபர்மதி ஆசிரமத்தின்  மறுவடிவமைப்புக்குப் பிறகு இளைஞர்கள் காந்தியின் பணி மற்றும் அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: PM ModigujaratSabarmati Ashramvisitors' book in sabarmati ashram
ShareTweetSendShare
Previous Post

பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது? – அண்ணாமலை கேள்வி

Next Post

காங்கிரஸ் கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் – முழு விவரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies