குடியுரிமை திருத்தச் சட்டம்: மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதி – கேரளா ஆளுநர்!
Oct 26, 2025, 08:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதி – கேரளா ஆளுநர்!

Web Desk by Web Desk
Mar 13, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள், அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்க உறுதியளித்ததாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியதாவது, “மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர். மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாக உறுதியளித்தனர். இந்த வாக்குறுதி 1947-ல் வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் சுற்றியுள்ள அரசியல் சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரை கட்டாய மத மாற்றம் செய்கின்றனர். மேலும், கட்டாய திருமணம் செய்கின்றன. இதுகுறித்த செய்திகள் பல ஊடகங்களில் வருகின்றனர் என்று கூறினார்.

Tags: Citizenship Amendment Act: Mahatma Gandhi's Promise – Kerala Governor!
ShareTweetSendShare
Previous Post

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : விடாமுயற்சி அப்டேட் – என்ன தெரியுமா?

Next Post

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செக் வைத்த பிரிட்டன் : 300 வங்கி கணக்குகள் முடக்கம், ரூ. 100 கோடி பறிமுதல்! !

Related News

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies