குடியுரிமை திருத்தச் சட்டம்: மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதி – கேரளா ஆளுநர்!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதி – கேரளா ஆளுநர்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள், அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்க உறுதியளித்ததாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியதாவது, “மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர். மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாக உறுதியளித்தனர். இந்த வாக்குறுதி 1947-ல் வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் சுற்றியுள்ள அரசியல் சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரை கட்டாய மத மாற்றம் செய்கின்றனர். மேலும், கட்டாய திருமணம் செய்கின்றன. இதுகுறித்த செய்திகள் பல ஊடகங்களில் வருகின்றனர் என்று கூறினார்.

Tags: Citizenship Amendment Act: Mahatma Gandhi's Promise – Kerala Governor!
ShareTweetSendShare
Previous Post

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : விடாமுயற்சி அப்டேட் – என்ன தெரியுமா?

Next Post

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செக் வைத்த பிரிட்டன் : 300 வங்கி கணக்குகள் முடக்கம், ரூ. 100 கோடி பறிமுதல்! !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies