காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செக் வைத்த பிரிட்டன் : 300 வங்கி கணக்குகள் முடக்கம், ரூ. 100 கோடி பறிமுதல்! !
Jul 30, 2026, 12:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செக் வைத்த பிரிட்டன் : 300 வங்கி கணக்குகள் முடக்கம், ரூ. 100 கோடி பறிமுதல்! !

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ராஜதந்திரத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள பிரிட்டன் அரசு, ரூ. 100 கோடியை பறிமுதல் செய்துள்ளது.

காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இங்கிலாந்து உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்புகளின் போது காலிஸ்தான் சார்பு தீவிரவாதம் குறித்த தனது நீண்டகால கவலைகளை இந்தியா எழுப்பியது.

கடந்த நவம்பர் மாதம், வெளியுறவுத்துறை  அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இங்கிலாந்து உள்துறைச் செயலர்  மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) டிம் பாரோ ஆகியோரை சந்தித்தார். அப்போது, காலிஸ்தான் சார்பு தீவிரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகளை அவர் பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து காலிஸ்தான் விவகாரத்தில் இங்கிலாந்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது தெரிகிறது.

அதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் தலைமையிலான பிரிட்டன் அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களின் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 5,000க்கும் மேற்பட்ட  வங்கிக் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தரப்புடன் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வதில் பிரிட்டன் அதிக அக்கறை காட்டுகிறது.காலிஸ்தானி குழுக்களுடன் தொடர்புடைய நபர்கள் நீதியை எதிர்கொள்வதை பிரிட்டன் அரசு உறுதிப்படுத்துகிறது. விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: Khalistani extremismPM Modirishi sunakBritish governmentKhalistan supporters
ShareTweetSendShare
Previous Post

குடியுரிமை திருத்தச் சட்டம்: மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதி – கேரளா ஆளுநர்!

Next Post

கொளுத்தும் கோடை வெயில் – பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies