பிரதமர் மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் இல்லை! - அண்ணாமலை பெருமிதம்!
Jul 24, 2025, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் இல்லை! – அண்ணாமலை பெருமிதம்!

Web Desk by Web Desk
Mar 15, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தனியார் ஊடகம் சார்பில், இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர், அஜய் சிங் அவர்கள் எழுதிய, ‘The Architect of the New BJP’ என்ற நூலின் தமிழாக்கம் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் அறிமுக விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று நுாலை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, 1995 ஆம் ஆண்டிலிருந்து, 2022 ஆம் ஆண்டு வரை, சுமார் 27 ஆண்டுகள் நெருக்கமாகக் கவனித்த மூத்த ஊடகவியலாளர் அஜய் சிங், வெளி உலகிற்குத் தெரியாத நமது பிரதமர் மோடியின் மற்றுமொரு பரிமாணத்தை இந்த நூலின் வழியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலை, அதன் தாக்கம் சற்றும் குறையாமல், அப்படியே ரசிக்கும் வண்ணம் தமிழில் மொழிபெயர்த்துள்ள ரங்காச்சாரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து மொழியிலும் பிரதமர் மோடி குறித்து புத்தகம் வெளியான நிலையில், தமிழில் வெளிவராதது வருத்ததை தந்தது. இந்நிலையில் இன்று இந்த புத்தகம் வெளியாவது மிகுந்த மகிச்சியை அளிக்கிறது. திரைக்கு பின்னால் உள்ள மோடி குறித்து இந்த புத்தகத்தில் படிப்பீர்கள்.

உலகளவில் கடைக்கோடி தொண்டன் உயர் பதவிக்கு வருவது, மிக கடினம். அதிலும் இந்தியாவில் நடப்பது, மிக அரிது. மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் எங்கும் இல்லை எனத் தெரிவித்தார். மோடி அனைத்து துறைகளிலும் வல்லவர்.

அவரின் கடின உழைப்பை இந்த புத்தகத்தில் காணலாம். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, புதிமையான திட்டங்கள் கெண்டு வந்து, இந்தியாவிலே முதல் முறையாக உலக முதலீட்டு மாட்டை நடத்தி காட்டியவர்.  கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  தனிமனித உழைப்பு எப்படி பட்ட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் என்பதை இந்த புத்தகம் உணர்த்தும் எனத் தெரிவித்தார்.

 

Tags: PM Modibjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

இராஜஸ்தானில் சாலைகளை அகலப்படுத்த ரூ.972.80 கோடி, மேம்பாலங்கள் கட்ட ரூ.384.56 கோடி நிதி ஒதுக்கீடு!

Next Post

இன்று கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் : பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் மோடி!

Related News

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies