பிரதமர் மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் இல்லை! - அண்ணாமலை பெருமிதம்!
Jun 14, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் இல்லை! – அண்ணாமலை பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தனியார் ஊடகம் சார்பில், இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர், அஜய் சிங் அவர்கள் எழுதிய, ‘The Architect of the New BJP’ என்ற நூலின் தமிழாக்கம் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் அறிமுக விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று நுாலை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, 1995 ஆம் ஆண்டிலிருந்து, 2022 ஆம் ஆண்டு வரை, சுமார் 27 ஆண்டுகள் நெருக்கமாகக் கவனித்த மூத்த ஊடகவியலாளர் அஜய் சிங், வெளி உலகிற்குத் தெரியாத நமது பிரதமர் மோடியின் மற்றுமொரு பரிமாணத்தை இந்த நூலின் வழியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலை, அதன் தாக்கம் சற்றும் குறையாமல், அப்படியே ரசிக்கும் வண்ணம் தமிழில் மொழிபெயர்த்துள்ள ரங்காச்சாரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து மொழியிலும் பிரதமர் மோடி குறித்து புத்தகம் வெளியான நிலையில், தமிழில் வெளிவராதது வருத்ததை தந்தது. இந்நிலையில் இன்று இந்த புத்தகம் வெளியாவது மிகுந்த மகிச்சியை அளிக்கிறது. திரைக்கு பின்னால் உள்ள மோடி குறித்து இந்த புத்தகத்தில் படிப்பீர்கள்.

உலகளவில் கடைக்கோடி தொண்டன் உயர் பதவிக்கு வருவது, மிக கடினம். அதிலும் இந்தியாவில் நடப்பது, மிக அரிது. மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் எங்கும் இல்லை எனத் தெரிவித்தார். மோடி அனைத்து துறைகளிலும் வல்லவர்.

அவரின் கடின உழைப்பை இந்த புத்தகத்தில் காணலாம். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, புதிமையான திட்டங்கள் கெண்டு வந்து, இந்தியாவிலே முதல் முறையாக உலக முதலீட்டு மாட்டை நடத்தி காட்டியவர்.  கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  தனிமனித உழைப்பு எப்படி பட்ட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் என்பதை இந்த புத்தகம் உணர்த்தும் எனத் தெரிவித்தார்.

 

Tags: PM Modibjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

இராஜஸ்தானில் சாலைகளை அகலப்படுத்த ரூ.972.80 கோடி, மேம்பாலங்கள் கட்ட ரூ.384.56 கோடி நிதி ஒதுக்கீடு!

Next Post

இன்று கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் : பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் மோடி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies