பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அரசு மோடி அரசு! - அமித் ஷா
Mar 15, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அரசு மோடி அரசு! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में विगत 10 सालों में वंचितों के कल्याण के लिए वे कार्य हुए हैं, जो बीते 70 सालों तक नहीं हो सके। आज मोदी जी ने पीएम स्वनिधि के लाभार्थियों को संबोधित किया और 1 लाख स्ट्रीट वेंडर्स को इस योजना के तहत लोन वितरित किये। वंचितों के जीवन… pic.twitter.com/3ifMa3JiCQ

— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 14, 2024

கடந்த 70 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான செய்ய முடியாத பணிகளை,  கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது.

இன்று ஸ்வாநிதி யோஜனா பயனாளிகளிடம் உரையாற்றிய மோடி, 1 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கினார். நிதி உதவி வழங்குவதன் மூலம் பின்தங்கியவர்களின் வாழ்க்கை புதிய திசையை நோக்கி நகருகிறது.

PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை நலனுக்கான ‘மோடியின் உத்தரவாதம்’ நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

அசாமில் புறவழிச்சாலை அமைக்க ரூ.421.15 கோடி ஒதுக்கீடு!- நிதின் கட்கரி

Next Post

இந்தியாவில் 88 கோடி டன்னை எட்டிய நிலக்கரி உற்பத்தி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies