PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में विगत 10 सालों में वंचितों के कल्याण के लिए वे कार्य हुए हैं, जो बीते 70 सालों तक नहीं हो सके। आज मोदी जी ने पीएम स्वनिधि के लाभार्थियों को संबोधित किया और 1 लाख स्ट्रीट वेंडर्स को इस योजना के तहत लोन वितरित किये। वंचितों के जीवन… pic.twitter.com/3ifMa3JiCQ
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 14, 2024
கடந்த 70 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான செய்ய முடியாத பணிகளை, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது.
இன்று ஸ்வாநிதி யோஜனா பயனாளிகளிடம் உரையாற்றிய மோடி, 1 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கினார். நிதி உதவி வழங்குவதன் மூலம் பின்தங்கியவர்களின் வாழ்க்கை புதிய திசையை நோக்கி நகருகிறது.
PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை நலனுக்கான ‘மோடியின் உத்தரவாதம்’ நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.