பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் கைது: போலீசார் அதிரடி!
Oct 3, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் கைது: போலீசார் அதிரடி!

Web Desk by Web Desk
Mar 16, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் ராணுவ சீருடை விற்பனை கடை நடத்தி வந்த ஆனந்த் ராஜ் சிங், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் இந்திய கடற்படைக்குத் தேவையான கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றி வந்த கல்பேஷ் (31) என்பவர், கடற்படை தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு கொடுத்ததற்காக, மார்ச் 11-ஆம் தேதி அவரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததற்காக, ராஜஸ்தானில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில், ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததற்காகவும், இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு பகிர்ந்த குற்றத்திற்காகவும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் (உளவுத்துறை) சஞ்சய் அகர்வால் கூறியதாவது, 22 வயதான ஆனந்த் ராஜ் சிங் என்பவர், ராணுவத்தின் முக்கியத் தகவல்களை சேகரித்து, பாகிஸ்தான் உளவுத்துறையின் மூன்று பெண்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் ஸ்ரீகங்காநகரில் உள்ள சூரத்கர் ராணுவ கன்டோன்மென்ட்டுக்கு வெளியே, ராணுவ சீருடை கடை நடத்தி வந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.

Tags: Army uniform sellerRajasthan Police
ShareTweetSendShare
Previous Post

இந்திய கடற்படையின் புதிய தலைமையக கட்டடம் : திறந்து வைத்தார் ராஜ்நாத்சிங்!

Next Post

தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவு!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies