பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் கைது: போலீசார் அதிரடி!
Jun 14, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் கைது: போலீசார் அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் ராணுவ சீருடை விற்பனை கடை நடத்தி வந்த ஆனந்த் ராஜ் சிங், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் இந்திய கடற்படைக்குத் தேவையான கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றி வந்த கல்பேஷ் (31) என்பவர், கடற்படை தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு கொடுத்ததற்காக, மார்ச் 11-ஆம் தேதி அவரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததற்காக, ராஜஸ்தானில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில், ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததற்காகவும், இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு பகிர்ந்த குற்றத்திற்காகவும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் (உளவுத்துறை) சஞ்சய் அகர்வால் கூறியதாவது, 22 வயதான ஆனந்த் ராஜ் சிங் என்பவர், ராணுவத்தின் முக்கியத் தகவல்களை சேகரித்து, பாகிஸ்தான் உளவுத்துறையின் மூன்று பெண்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் ஸ்ரீகங்காநகரில் உள்ள சூரத்கர் ராணுவ கன்டோன்மென்ட்டுக்கு வெளியே, ராணுவ சீருடை கடை நடத்தி வந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.

Tags: Rajasthan PoliceArmy uniform seller
ShareTweetSendShare
Previous Post

இந்திய கடற்படையின் புதிய தலைமையக கட்டடம் : திறந்து வைத்தார் ராஜ்நாத்சிங்!

Next Post

தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவு!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies