தலைப்பு செய்தி வழங்குவதற்காக பணியாற்றவில்லை : பிரதமர் மோடி
Jan 15, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைப்பு செய்தி வழங்குவதற்காக பணியாற்றவில்லை : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் நிச்சயமற்ற சுழலில் சிக்கித் தவித்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரதமர்  நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதுதான் ‘தேசத்தின் நோக்கம் என்றார்.

நான் தலைப்புச் செய்திகளை வழங்குவதற்கு வேலை செய்வதில்லை என்றும், ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (deadlines) பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருவதாகவும்  கூறினார். 2014 க்கு முந்தைய காலகட்டத்தில், நாட்டில் சில நூறு பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை சுமார் 1.25 லட்சமாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

90 சதவீத பரப்பளவைக் கொண்ட 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த ஸ்டார்ட் அப்கள் பரவியிருப்பதே இந்தியாவின் ஸ்டார்ட்அப் புரட்சியின் உண்மையான அடையாளம் என்று அவர் தெரிவித்தார்.

டயர்-2 மற்றும் டயர்-3 நகர இளைஞர்கள் ஸ்டார்ட்அப் புரட்சியை முன்னெடுத்து வருவதாகவும், சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களின் மாபெரும் வெற்றி பாரதத்தின் ஸ்டார்ட்அப் புரட்சிக்கு உந்துதலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சைக்கிள் கூட ஓட்டாத கிராமத்துப் பெண்கள் தற்போது ட்ரோன் பைலட்டுகளாக மாறி வருவதாக  மோடி சுட்டிக்காட்டினார். இது சமூகத்தின் வளர்ச்சியில் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: PM ModiheadlilnesIndia Today Conclave
ShareTweetSendShare
Previous Post

வணிகர்களுடன் கலந்துரையாடல் நடத்திய டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Next Post

ஜெய்சங்கருக்கு அண்ணாமலை  கடிதம்!

Related News

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies