தலைப்பு செய்தி வழங்குவதற்காக பணியாற்றவில்லை : பிரதமர் மோடி
Oct 3, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைப்பு செய்தி வழங்குவதற்காக பணியாற்றவில்லை : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 17, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் நிச்சயமற்ற சுழலில் சிக்கித் தவித்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரதமர்  நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதுதான் ‘தேசத்தின் நோக்கம் என்றார்.

நான் தலைப்புச் செய்திகளை வழங்குவதற்கு வேலை செய்வதில்லை என்றும், ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (deadlines) பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருவதாகவும்  கூறினார். 2014 க்கு முந்தைய காலகட்டத்தில், நாட்டில் சில நூறு பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை சுமார் 1.25 லட்சமாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

90 சதவீத பரப்பளவைக் கொண்ட 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த ஸ்டார்ட் அப்கள் பரவியிருப்பதே இந்தியாவின் ஸ்டார்ட்அப் புரட்சியின் உண்மையான அடையாளம் என்று அவர் தெரிவித்தார்.

டயர்-2 மற்றும் டயர்-3 நகர இளைஞர்கள் ஸ்டார்ட்அப் புரட்சியை முன்னெடுத்து வருவதாகவும், சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களின் மாபெரும் வெற்றி பாரதத்தின் ஸ்டார்ட்அப் புரட்சிக்கு உந்துதலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சைக்கிள் கூட ஓட்டாத கிராமத்துப் பெண்கள் தற்போது ட்ரோன் பைலட்டுகளாக மாறி வருவதாக  மோடி சுட்டிக்காட்டினார். இது சமூகத்தின் வளர்ச்சியில் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: PM ModiheadlilnesIndia Today Conclave
ShareTweetSendShare
Previous Post

வணிகர்களுடன் கலந்துரையாடல் நடத்திய டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Next Post

ஜெய்சங்கருக்கு அண்ணாமலை  கடிதம்!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies