தலைப்பு செய்தி வழங்குவதற்காக பணியாற்றவில்லை : பிரதமர் மோடி
Mar 15, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைப்பு செய்தி வழங்குவதற்காக பணியாற்றவில்லை : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் நிச்சயமற்ற சுழலில் சிக்கித் தவித்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரதமர்  நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதுதான் ‘தேசத்தின் நோக்கம் என்றார்.

நான் தலைப்புச் செய்திகளை வழங்குவதற்கு வேலை செய்வதில்லை என்றும், ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (deadlines) பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருவதாகவும்  கூறினார். 2014 க்கு முந்தைய காலகட்டத்தில், நாட்டில் சில நூறு பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை சுமார் 1.25 லட்சமாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

90 சதவீத பரப்பளவைக் கொண்ட 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த ஸ்டார்ட் அப்கள் பரவியிருப்பதே இந்தியாவின் ஸ்டார்ட்அப் புரட்சியின் உண்மையான அடையாளம் என்று அவர் தெரிவித்தார்.

டயர்-2 மற்றும் டயர்-3 நகர இளைஞர்கள் ஸ்டார்ட்அப் புரட்சியை முன்னெடுத்து வருவதாகவும், சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களின் மாபெரும் வெற்றி பாரதத்தின் ஸ்டார்ட்அப் புரட்சிக்கு உந்துதலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சைக்கிள் கூட ஓட்டாத கிராமத்துப் பெண்கள் தற்போது ட்ரோன் பைலட்டுகளாக மாறி வருவதாக  மோடி சுட்டிக்காட்டினார். இது சமூகத்தின் வளர்ச்சியில் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: PM ModiheadlilnesIndia Today Conclave
ShareTweetSendShare
Previous Post

வணிகர்களுடன் கலந்துரையாடல் நடத்திய டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Next Post

ஜெய்சங்கருக்கு அண்ணாமலை  கடிதம்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies