அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை!
Jul 26, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை!

Web Desk by Web Desk
Mar 18, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த இந்திய மாணவர், மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இவருடைய உடல் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பருச்சூரி சக்ரதர். இவருடைய மனைவி ஸ்ரீலட்சுமி. இந்த தம்பதிக்கு அபிஜித் என்ற மகன் உள்ளார். அபிஜித் சிறுவயது முதலே நன்றாக படிக்கக்கூடிய மாணவர் என்று கூறப்படுகிறது.

இவர் தனது மேற்படிப்பை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பி உள்ளார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த பெற்றோர், பின் மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அபிஜித் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலரால் அபிஜித் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடைய உடல் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம், அமெரிக்க போலீசாருக்கு, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மகன் கொல்லப்பட்டதை அறிந்த அபிஜித்தின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அமெரிக்காவில் அனைத்து சட்ட வேலைகளுக்குப் பின்னர் மாணவரின் உடல் சொந்த ஊரான குண்டூர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags: Indian student killed in America!
ShareTweetSendShare
Previous Post

ஆவின் பாலில் புழுக்கள்! – அதிர்ச்சியில் பொது மக்கள்!

Next Post

சீனாவில் வாலுடன் பிறந்த ஆண் குழந்தை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies