அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை!
Jun 6, 2025, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை!

Web Desk by Web Desk
Mar 18, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த இந்திய மாணவர், மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இவருடைய உடல் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பருச்சூரி சக்ரதர். இவருடைய மனைவி ஸ்ரீலட்சுமி. இந்த தம்பதிக்கு அபிஜித் என்ற மகன் உள்ளார். அபிஜித் சிறுவயது முதலே நன்றாக படிக்கக்கூடிய மாணவர் என்று கூறப்படுகிறது.

இவர் தனது மேற்படிப்பை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பி உள்ளார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த பெற்றோர், பின் மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அபிஜித் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலரால் அபிஜித் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடைய உடல் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம், அமெரிக்க போலீசாருக்கு, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மகன் கொல்லப்பட்டதை அறிந்த அபிஜித்தின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அமெரிக்காவில் அனைத்து சட்ட வேலைகளுக்குப் பின்னர் மாணவரின் உடல் சொந்த ஊரான குண்டூர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags: Indian student killed in America!
ShareTweetSendShare
Previous Post

ஆவின் பாலில் புழுக்கள்! – அதிர்ச்சியில் பொது மக்கள்!

Next Post

சீனாவில் வாலுடன் பிறந்த ஆண் குழந்தை!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies