பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பேச்சு!
Sep 9, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பேச்சு!

Web Desk by Web Desk
Mar 19, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிரைப்புரையாற்றினார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், த.மா.கா., தலைவர் வாசன், பாம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி, அமமுக., பொதுச்செயலாளர் தினகரன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனர் தேவநாதன் யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், ஐஜேகே கட்சியின் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி,

தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. இந்தியாவின் பிரதமராக மோடி 3வது முறையாக வர வேண்டும். பா.ஜ., கூட்டணியில் மகிழ்வோடு பாமக இணைந்துள்ளது. நாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57 ஆண்டுகளாக இரு கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. டெல்லியில் தரகர்களை ஒழித்தவர் பிரதமர் மோடி.  ஊழலை ஒழித்தவர் பிரதமர் மோடி. மோடி வந்த பிறகு உலக அளவில் விளையாட்டு வீரர்கள் தங்க பதக்கங்களை வென்றனர் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய  நடிகர் சரத்குமார்,

பா.ஜ.,வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி குறித்து குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஊழலற்ற ஆட்சியாக பா.ஜ., ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறது. மக்கள் மத்தியில் விஷ விதைகளை விதைப்பவர்கள் தமிழகத்தின் ஆட்சியில் இருக்கிறார்கள். ராகுல் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வருங்காலத்தில் இந்தியா மேலும் வளர்ச்சி அடைய மோடியின் ஆட்சி தேவை எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய  டிடிவி தினகரன்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும்  ஒற்றுமையாக உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்,

10 ஆண்டுகாலமாக நல்லாட்சியை பிரதமர் மோடி தந்து கொண்டிருக்கிறார். ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை இதற்கு முன்பு எந்த பிரதமரும் தரவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்த நிதி தாராளமாக போதுமானது. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் ஒரே அரசாணையில் 11 மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,

இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்கியே தீருவேன் என்று முழு வாழ்வையும் பிரதமர் மோடி அர்ப்பணித்து கொண்டு இருக்கிறார். சமூக நீதியின் இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர் எனத் தெரிவித்தார்.

Tags: selambjp meetingselam visit pm modi
ShareTweetSendShare
Previous Post

நைஜீரியாவில் பொதுமக்கள் 100 பேரை கடத்திய ஆயுதக்குழு!

Next Post

இதயம் நொறுங்கிய சூரிய குமார் யாதவ்!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies