அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்!
Sep 9, 2025, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்!

Web Desk by Web Desk
Mar 22, 2024, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் 8 முறைஅனுப்பியது. ஆனால் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகததால் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. பின்னர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கெஜ்ரிவால் ஜாமீன் பெற்றார்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் மனுதாரருக்கு எந்த நிவாரணமும் கொடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. பின்னர் வீட்டில் இருந்து விசாரணைக்காக அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

இன்றைய விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படலாம் என தெரிகிறது. அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துரை தரப்பில் மனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.

Tags: Enforcement departmentDelhi Chief Minister Arvind Kejriwal ArrestExcise policy irregularities
ShareTweetSendShare
Previous Post

ராம நவமி கொண்டாட்டம் : ஏப்ரல் 17-இல் அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி!

Next Post

பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies