பிரதமர் மோடியின் பூடான் பயணம் : உற்சாகத்தில் பூடான் பள்ளி மாணவர்கள்!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் பூடான் பயணம் : உற்சாகத்தில் பூடான் பள்ளி மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் புறப்பட்டுச் சென்றுள்ளார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு பிரதமர் டிஷெரிங் டோப்கே பாரத பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் வாகனத்தில் சென்ற பிரதமரை சாலையின் இருபுறமும் இந்திய பூடான் தேசிய கொடிகளை ஏந்தியபடி நின்ற பள்ளி சிறுமிகள் கையசைத்து வரவேற்றனர்.

முன்னதாக பூடானில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பாரத பிரதமரை சந்திக்க வரிசையாக நின்று கையில் இந்தியா மற்றும் பூடான் கோடியை ஏந்தி உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.

அதில் ஜிக்மே லோசெல் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி சிறுமி ஒருவர் பேசும் போது, பூடானர்கள் ஆகிய நாங்கள் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை எங்களின் ஆதரவாளராகக் கொண்டிருப்பது எங்களின் பாக்கியம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் எங்களின் நிதி பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார். அதேபோல் அவர் எங்களுக்கு நிறைய தடுப்பூசிகளை அனுப்பிவைத்துள்ளார்என்று கூறினார்.

பின்னர் பேசிய மற்றொரு சிறுவன், பூடான் குடிமகனாகிய நான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எங்கள் நாட்டிற்கு வருகை தருவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

பின்னர் பேசிய பெண் ஒருவர், ” இந்திய பிரதமர் மோடி இங்கு வருகை தந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் அண்டை நாடான இந்தியாவுடன் நாங்கள் ஏற்கனவே நல்ல நட்புறவு கொண்டுள்ளோம், தற்போது பிரதமர் மோடி இங்கு வருகை தந்திருப்பது அந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும்” என்று கூறினார்.

பின்னர் பேசிய இளைஞர் ஒருவர், ” பிரதமர் மோடியை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இன்று பூடானில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, ஏனெனில் அவரை காண மாணவர் மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார்.

மேலும் பலரும் பாரத பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.

Tags: Prime Minister Modi's visit to Bhutan: Bhutan school students in excitement!
ShareTweetSendShare
Previous Post

தமிழக பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Next Post

பிரதமர் மோடியை வரவேற்க 45 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற பூடான் மக்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies