பிரதமர் மோடியின் பூடான் பயணம் : உற்சாகத்தில் பூடான் பள்ளி மாணவர்கள்!
Sep 13, 2026, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் பூடான் பயணம் : உற்சாகத்தில் பூடான் பள்ளி மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 03:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் புறப்பட்டுச் சென்றுள்ளார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு பிரதமர் டிஷெரிங் டோப்கே பாரத பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் வாகனத்தில் சென்ற பிரதமரை சாலையின் இருபுறமும் இந்திய பூடான் தேசிய கொடிகளை ஏந்தியபடி நின்ற பள்ளி சிறுமிகள் கையசைத்து வரவேற்றனர்.

முன்னதாக பூடானில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பாரத பிரதமரை சந்திக்க வரிசையாக நின்று கையில் இந்தியா மற்றும் பூடான் கோடியை ஏந்தி உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.

அதில் ஜிக்மே லோசெல் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி சிறுமி ஒருவர் பேசும் போது, பூடானர்கள் ஆகிய நாங்கள் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை எங்களின் ஆதரவாளராகக் கொண்டிருப்பது எங்களின் பாக்கியம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் எங்களின் நிதி பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார். அதேபோல் அவர் எங்களுக்கு நிறைய தடுப்பூசிகளை அனுப்பிவைத்துள்ளார்என்று கூறினார்.

பின்னர் பேசிய மற்றொரு சிறுவன், பூடான் குடிமகனாகிய நான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எங்கள் நாட்டிற்கு வருகை தருவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

பின்னர் பேசிய பெண் ஒருவர், ” இந்திய பிரதமர் மோடி இங்கு வருகை தந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் அண்டை நாடான இந்தியாவுடன் நாங்கள் ஏற்கனவே நல்ல நட்புறவு கொண்டுள்ளோம், தற்போது பிரதமர் மோடி இங்கு வருகை தந்திருப்பது அந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும்” என்று கூறினார்.

பின்னர் பேசிய இளைஞர் ஒருவர், ” பிரதமர் மோடியை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இன்று பூடானில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, ஏனெனில் அவரை காண மாணவர் மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார்.

மேலும் பலரும் பாரத பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.

Tags: Prime Minister Modi's visit to Bhutan: Bhutan school students in excitement!
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Next Post

பிரதமர் மோடியை வரவேற்க 45 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற பூடான் மக்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies