டெல்லியில் ரூ.15 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் பறிமுதல் : இருவர் கைது!
Nov 16, 2025, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் ரூ.15 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் பறிமுதல் : இருவர் கைது!

Web Desk by Web Desk
Mar 23, 2024, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த போதைப்பொருள் பிரிவினர் இருவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக ரகசிய தகவலின் அடிப்படையில், டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பீகாரில் இருந்து வந்த வெளிநாட்டு பயணியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது 92 காப்ஸ்யூல்கள்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில்  1.59 கிலோ  கோகைன் இருப்பதும் தெரியவந்தது. இந்த போதை பொருள் துவாரகாவில் உள்ள ஒருவருக்கு வழங்கப்பட இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதனை பெற்றுசெல்ல வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு போதை போருள் கடத்தலில் இருவரையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது துபாய் வழியாகவோ  காத்மாண்டுவுக்கு விமான பாதை வழியாக டிராலி பைகளில் மறைத்து வைப்பதன் மூலமோ அல்லது  கேப்ஸ்யூல்களை உட்கொள்வதன் மூலமோ இந்தக் கும்பல் போதைப் பொருளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் டெல்லியில் இருந்து காட்மாண்டுவுக்கு வந்த இந்தியர்களை பயன்படுத்தி, கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

Tags: delhi15 crore Cocaine seizedNarcotics Squad
ShareTweetSendShare
Previous Post

மஹூவா மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!

Next Post

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிப்பு!

Related News

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies