நீலகிரியில் போலீஸ் தடியடி - வானதி சீனிவாசன் கண்டனம்!
Aug 20, 2025, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலகிரியில் போலீஸ் தடியடி – வானதி சீனிவாசன் கண்டனம்!

Web Desk by Web Desk
Mar 25, 2024, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான டாக்டர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வெளியே, போலீசார் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில்,

இன்று நீலகிரி மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு.L.முருகன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் திரு.K.அண்ணாமலை மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இன்று நீலகிரி மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு.L.முருகன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் திரு.K.அண்ணாமலை மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களின் ஆரவாரத்தை கண்டு திமுக காவல்துறையை…

— Vanathi Srinivasan ( Modi Ka Parivar) (@VanathiBJP) March 25, 2024

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களின் ஆரவாரத்தை கண்டு திமுக காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்பொழுது தொண்டர்கள் கலைந்து செல்ல முற்படாததால் தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பாஜக தொண்டர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளருக்கும் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதை விட அராஜக முறையை கையில் எடுத்துள்ள காவல்துறையினரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் திமுகவின் ஏவல் துறையாக செயல்படும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய இணை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது தெளிவாக காட்டுகிறது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த அடக்குமுறைக்கு என்ன பதில் கூற போகிறார்..?

மத்திய இணை அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லை… தமிழக பாஜக தலைவருக்கு பாதுகாப்பு இல்லை… தொண்டர்களுக்கு(மக்களுக்கு) பாதுகாப்பு இல்லை… ஆனால் தமிழக முதல்வர் பொறுத்தவரையில் தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjpVanathi Srinivasan condemns police baton in Nilgiris!
ShareTweetSendShare
Previous Post

நீலகிரியில் அண்ணாமலை – எல்.முருகன் சாலை மறியல்!

Next Post

கோவையில் அண்ணாமலை – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Related News

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies