சந்தேஷ்காலி பாஜக வேட்பாளருடன் பிரதமர் பேச்சு : கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி!
Aug 17, 2025, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்தேஷ்காலி பாஜக வேட்பாளருடன் பிரதமர் பேச்சு : கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி!

Web Desk by Web Desk
Mar 26, 2024, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதி பாஜக  வேட்பாளர் ரேகா பத்ராவுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

டாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதியில் பாஜக சார்பில் ரேகா பத்ரா களமிறக்கப்பட்டுள்ளார். இவர் திரிணமாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளால் சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி ரேகா பத்ராவுடன் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு உள்ளிட்டவை தொடர்பாகவும் அவர் விசாரித்தார். பிரதமர் மோடி அவரை “சக்தி ஸ்வரூபா” என்றும்  அழைத்தார். மேலும் அவருக்கு ஊக்கம் அளித்த பிரதமர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

அப்போது சந்தேஷ்காலியில் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை  பிரதமர் மோடியிடம் ரேகா பத்ரா விவரித்தார்.

Tags: PM Modiwest bengalSandeshkhali VictimRekha PatraBasirhat
ShareTweetSendShare
Previous Post

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு மறைவு

Next Post

பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்த இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் சமுத்ரா பஹேர்தார்!

Related News

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies