இயேசுபிரானின் அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்! - அண்ணாமலை
Aug 6, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயேசுபிரானின் அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 29, 2024, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புனித வெள்ளி தினத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இயேசுபிரான், சக மனிதர்கள் நல்வாழ்வுக்காக சிலுவையில் அறையப்பட்ட தியாக தினத்தை நினைவுகூரும் புனித வெள்ளி தினமான இன்று, அவருடைய அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்.

இயேசுபிரான், சக மனிதர்கள் நல்வாழ்வுக்காக சிலுவையில் அறையப்பட்ட தியாக தினத்தை நினைவுகூரும் புனித வெள்ளி தினமான இன்று, அவருடைய அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்.

சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா,… pic.twitter.com/5Sp5tKLLx9

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 29, 2024

சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா, இயேசுபிரான் நம்மீது கொண்டிருந்த அன்பின் ஆழத்தை உணர்த்துவதோடு, இரக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வதற்கு நம்மை ஊக்குவிக்கட்டும். அனைவருக்கும், ஆசீர்வதிக்கப்பட்ட, அர்த்தமுள்ள பெருநாளாக அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjpbjp k annamalaigood friday
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய செயலி அறிமுகம் !

Next Post

நமது நாட்டைக் கூறு போட்டு அழித்தது காங்கிரஸ் கூட்டணி! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

நாமக்கல் அருகே கோயில் நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு!

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக மரத்தடியில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்- அதிமுக போராட்டம்!

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies