எங்களுக்கு சித்தாந்தம் முக்கியம், ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் - கேசவ் பிரசாத் மவுரியா
Jan 16, 2026, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்களுக்கு சித்தாந்தம் முக்கியம், ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் – கேசவ் பிரசாத் மவுரியா

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்களின் சித்தாந்தத்திற்கு எதிரான கட்சிகளில் இருந்து ஏராளமான தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருவதாக ஆனால், பாஜக தனது சித்தாந்தத்துடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என உத்தரப்பிரதேச துணை  முதல்வர் மௌரியா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், பாஜக தனது சித்தாந்தத்துடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், கட்சியில் சேருபவர்களுக்கு இது தெரியும் என்றும் கூறினார். அவர்களும் எங்கள் சித்தாந்தத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மௌரியா தெரிவித்தார்.

விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அவர், இதுபோன்ற பேச்சுக்களில் உண்மை இல்லை. என்றும், மோடி அரசின் கீழ் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன என்றும்  தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன என்றும் அவர் கூறினார்.

எங்களின் சித்தாந்தத்திற்கு எதிரான கட்சிகளில் இருந்து ஏராளமான தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளதகாவும், அவர்களில் வெற்றி பெற வாய்ப்புள்ள சிலருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக  370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்,  தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவார்கள் என்றும் மௌரியா தெரிவித்தார்.

Tags: bjpUttar Pradesh Deputy Chief MinisterideologyKeshav Prasad Maurya
ShareTweetSendShare
Previous Post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்வி!

Next Post

 தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு இன்று பிறந்த நாள்!

Related News

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies