அரசியலமைப்புக்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Sep 9, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலமைப்புக்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Web Desk by Web Desk
Apr 6, 2024, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் அமைப்புக்கு மட்டுமே நீதிபதிகள், வழக்கறிஞர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

நாக்பூர் உயர்நீதிமன்ற பார் அசோஷியேசன் சங்கத்தின் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பெரும்பாலான தனி நபர்களுக்கு, அரசியல் கொள்கை அல்லது ஈர்ப்பு இருக்கும். மனிதர்கள், அரசியல் விலங்குகள் என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். இதற்கு வழக்கறிஞர்கள் விதிவிலக்கு அல்ல. எப்படி இருப்பினும், பார் அசோஷியேசன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், மிக உயர்ந்த விசுவாசம் என்பது பாகுபாடான நலன்களுக்காக இருக்கக்கூடாது. நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு மீது இருக்க வேண்டும்.

நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், பார் கவுன்சில் சுதந்திரத்திற்கும் நெருங்கிய உறவு இருப்பதை மறந்து விடக்கூடாது. சுதந்திரமான பார் கவுன்சில் என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு நிர்வாகத்தை பாதுகாப்பதற்கான தார்மீக அரணாக செயல்படுகிறது.

ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், அது பொதுமக்களின் சொத்தாகிறது. அதற்காக பாராட்டுகளையும், விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags: Must be true to Constitution only: Chief Justice of Supreme Court
ShareTweetSendShare
Previous Post

தனி ஆளாக கபடியில் போராடிய தமிழக வீராங்கனை!

Next Post

முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : பிரதமர் மோடி

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies