டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா!
Sep 9, 2025, 11:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா!

Web Desk by Web Desk
Apr 10, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி களமிறங்கியதை தொடர்ந்து அந்த கட்சியில் இணைந்தேன். ஆனால் அந்த கட்சி தலைவர்கள் ஊழல் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது. எனவே பதவியை ராஜினாமா செய்தேன் என தெரிவித்துள்ளார்.

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆனந்த் படேல் நகர் தொகுதியில் இருந்து ராஜ்குமார் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவர் நவம்பர் 2022 ஆம் ஆண்டு கேபினட் அமைச்சரானார்.

ராஜ்குமார் ஆனந்த் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, எஸ்சி மற்றும் எஸ்டி, நிலம் மற்றும் கட்டிடம், கூட்டுறவு மற்றும் குருத்வாரா தேர்தல் துறைகளின் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனித்து வந்தார்.

Tags: delhiaravind kejriwalCM Aravind Kejriwaldelhi governmentdelhi minister resigns
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் பாக்கெட் உணவுகள் வாங்குவது அதிகரிப்பு!

Next Post

தொடர் வெற்றியைத் தக்க வைக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ?

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies