டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா!
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா!

Murugesan M by Murugesan M
Apr 10, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி களமிறங்கியதை தொடர்ந்து அந்த கட்சியில் இணைந்தேன். ஆனால் அந்த கட்சி தலைவர்கள் ஊழல் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது. எனவே பதவியை ராஜினாமா செய்தேன் என தெரிவித்துள்ளார்.

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆனந்த் படேல் நகர் தொகுதியில் இருந்து ராஜ்குமார் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவர் நவம்பர் 2022 ஆம் ஆண்டு கேபினட் அமைச்சரானார்.

ராஜ்குமார் ஆனந்த் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, எஸ்சி மற்றும் எஸ்டி, நிலம் மற்றும் கட்டிடம், கூட்டுறவு மற்றும் குருத்வாரா தேர்தல் துறைகளின் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனித்து வந்தார்.

Tags: aravind kejriwalCM Aravind Kejriwaldelhi governmentdelhi minister resignsdelhi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் பாக்கெட் உணவுகள் வாங்குவது அதிகரிப்பு!

Next Post

தொடர் வெற்றியைத் தக்க வைக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ?

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies