தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்
Aug 25, 2025, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்

சர்வாதிகாரிகள் நாங்களா? - காங்கிரசுக்கு ராஜ்நாத் சிங் பதில்

Web Desk by Web Desk
Apr 11, 2024, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவுவதற்கு தயார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ராஜ்நாத் சிங்,

பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது. ”தீவிரவாதத்தை முன்வைத்து இந்தியாவை நிலைகுலையச் செய்யவேண்டும் என்பது பாகிஸ்தானின் நோக்கமாக இருந்தால், அதற்கான விளைவுகளை பாகிஸ்தான் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும்” என அவர் எச்சரித்தார்.

பாகிஸ்தான், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்,  தேவைப்பட்டால் இந்தியா தனது ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.

பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்ப மத்திய அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வழக்கில்  நீதிமன்றத்தில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி எங்கும் செல்லவில்லை. அவர் அங்கே இருக்கிறார், எதிர்காலத்திலும் இருப்பார். இது மூன்றாவது முறை, நான்காவது முறையிலும் பிரதமராக மோடி இருப்பார் எனத் தெரிவித்தார்.

இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி காலத்தைப் பற்றி அவர் பேசியவர், தனது தாயின் மறைவின் போது தனக்கு பரோல் கூட வழங்கப்படவில்லை என்பதை நினைவு கூர்ந்தார்.

தனது அம்மா 27 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டாார் என்றும், ஆனால் என்னால் அம்மாவை சந்திக்க முடியவில்லை. எமர்ஜென்சியின் போது என் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

ஆனால், இன்று காங்கிரஸ் எங்களை சர்வாதிகாரிகள் என்று அழைக்கின்றனர்” என்று ராஜ்நாத் சிங் அவர்களை சாடினார். 1975 அவசரநிலையின் சொல்லப்படாத கதையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளிப்படுத்தினார்.

Tags: pakistanDefense Minister Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கு : அமனத் உல்லா கானுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

Next Post

குடிநீர் வடிகால் வாரிய பணிகள் : சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Related News

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies