தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்
Aug 15, 2026, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்

சர்வாதிகாரிகள் நாங்களா? - காங்கிரசுக்கு ராஜ்நாத் சிங் பதில்

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 05:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவுவதற்கு தயார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ராஜ்நாத் சிங்,

பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது. ”தீவிரவாதத்தை முன்வைத்து இந்தியாவை நிலைகுலையச் செய்யவேண்டும் என்பது பாகிஸ்தானின் நோக்கமாக இருந்தால், அதற்கான விளைவுகளை பாகிஸ்தான் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும்” என அவர் எச்சரித்தார்.

பாகிஸ்தான், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்,  தேவைப்பட்டால் இந்தியா தனது ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.

பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்ப மத்திய அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வழக்கில்  நீதிமன்றத்தில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி எங்கும் செல்லவில்லை. அவர் அங்கே இருக்கிறார், எதிர்காலத்திலும் இருப்பார். இது மூன்றாவது முறை, நான்காவது முறையிலும் பிரதமராக மோடி இருப்பார் எனத் தெரிவித்தார்.

இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி காலத்தைப் பற்றி அவர் பேசியவர், தனது தாயின் மறைவின் போது தனக்கு பரோல் கூட வழங்கப்படவில்லை என்பதை நினைவு கூர்ந்தார்.

தனது அம்மா 27 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டாார் என்றும், ஆனால் என்னால் அம்மாவை சந்திக்க முடியவில்லை. எமர்ஜென்சியின் போது என் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

ஆனால், இன்று காங்கிரஸ் எங்களை சர்வாதிகாரிகள் என்று அழைக்கின்றனர்” என்று ராஜ்நாத் சிங் அவர்களை சாடினார். 1975 அவசரநிலையின் சொல்லப்படாத கதையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளிப்படுத்தினார்.

Tags: pakistanDefense Minister Rajnath Singh
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கு : அமனத் உல்லா கானுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

Next Post

குடிநீர் வடிகால் வாரிய பணிகள் : சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Related News

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies