டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கு : அமனத் உல்லா கானுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!
Aug 20, 2025, 11:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கு : அமனத் உல்லா கானுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

Web Desk by Web Desk
Apr 11, 2024, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத் உல்லா கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் கோரி நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது.

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத் உல்லா கானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது.

இந்த மனு ஏப்ரல் 10-ம் தேதி விசாரணைக்காக ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ராகேஷ் சைல் முன் பட்டியலிடப்பட்டது.

அப்போது ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத்துறை வழக்கறிஞர் சைமன் பெஞ்சமின் கோரினார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

சமீபத்தில், அமனாத் உல்லா கான் தலைவராக இருந்தபோது டெல்லி வக்பு வாரியத்தில் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நான்கு பேர் மற்றும் ஒரு நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Delhi Waqf Board Money Laundering case.Enforcement DirectorateRouse Avenue CourtAam Aadmi Party MLA Amanat Ullah Khan
ShareTweetSendShare
Previous Post

ரமலான் பண்டிகை : குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

Next Post

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies