போருக்கு தயாராகிறதா வடகொரியா? கிம் ஜாங் உன் உத்தரவால் பரபரப்பு!
May 25, 2025, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போருக்கு தயாராகிறதா வடகொரியா? கிம் ஜாங் உன் உத்தரவால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Apr 11, 2024, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போருக்கு தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

மேலும், வடகொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் அவ்வப்போது, சர்ச்சையான கருத்துக்களை கூறி, பதற்றமான நிலையை உருவாக்கி வருகிறார்.

இந்த நிலையில், போருக்கு தயாராக வேண்டிய நேரம் இது என்று வடகொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.  ராணுவப் பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட அதிபர், வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் நிலவுவதால், கடந்த காலத்தை காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியிருப்பதாக கூறினார்.

போருக்கு தயாராகும் முன்னேற்பாடாக வட கொரியா பல்வேறு வகையான ஏவுகணைகளை அதிகளவில் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: russiaKim Jong UnNorth Korea leadernow is time to be ready for war
ShareTweetSendShare
Previous Post

கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதால் தாரை வார்க்கப்பட்டதா ? பிரதமர் மோடி கேள்வி!

Next Post

பண மோசடி வழக்கிற்கு மரண தண்டனை விதித்த வியாட்நாம் நீதிமன்றம்!

Related News

நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்ற கார் – காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் மூவர் பத்திரமாக மீட்பு!

நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு!

அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

பாமகவுக்கு நான் தான் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு!

பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதையுடன் நடத்தும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் – பிரதமர் மோடி

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை!

சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies