இந்தியா, சீனா இடையே நிலையான உறவு அவசியம் : சீனா கருத்து!
Sep 9, 2025, 08:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, சீனா இடையே நிலையான உறவு அவசியம் : சீனா கருத்து!

Web Desk by Web Desk
Apr 13, 2024, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில், நேர்மறையான  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனா உடனான உறவு இந்தியாவுக்கு முக்கியம் என்றும், எல்லையில் நிலவும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சமீபத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “பிரதமர் மோடியின் கருத்துகளை சீன அரசு முக்கியமானதாக கருதுகிறது.

இந்தியா, சீனா இடையே வலுவான, நிலையான உறவு நீடிப்பது இரண்டு நாடுகளுக்கும் நல்லது. அது மட்டுமன்றி இரு நாடுகள் இடையே நல்லுறவு நீடித்தால், இந்த பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி மற்றும் ஊக்கம் பெறும்.

எல்லையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவும், சீனாவும் ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் தொடர்பில் உள்ளன. இதில், நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் நலனுக்கும், துடிப்பான மற்றும் நிலையான உறவு முக்கியம் என்பதில், சீனா உறுதியுடன் இருக்கிறது.

இருதரப்பு உறவுகளில், எல்லைப் பிரச்சினையை சரியான முறையில் தீர்க்கவும், அதனை சரியாக நிர்வகிக்கவும் இந்தியா எங்களுடன் இணைந்து, செயல்படும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

Tags: Mao NingNarendra Modiprime ministerIndia-ChinaChinese foreign ministry spokesperson
ShareTweetSendShare
Previous Post

திமுக, காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : அண்ணாமலை

Next Post

பிரதமர் மோடி இல்லாவிட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது : ராஜ் தாக்கரே

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies