இந்தியா, சீனா இடையே நிலையான உறவு அவசியம் : சீனா கருத்து!
Jun 7, 2025, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, சீனா இடையே நிலையான உறவு அவசியம் : சீனா கருத்து!

Web Desk by Web Desk
Apr 13, 2024, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில், நேர்மறையான  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனா உடனான உறவு இந்தியாவுக்கு முக்கியம் என்றும், எல்லையில் நிலவும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சமீபத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “பிரதமர் மோடியின் கருத்துகளை சீன அரசு முக்கியமானதாக கருதுகிறது.

இந்தியா, சீனா இடையே வலுவான, நிலையான உறவு நீடிப்பது இரண்டு நாடுகளுக்கும் நல்லது. அது மட்டுமன்றி இரு நாடுகள் இடையே நல்லுறவு நீடித்தால், இந்த பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி மற்றும் ஊக்கம் பெறும்.

எல்லையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவும், சீனாவும் ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் தொடர்பில் உள்ளன. இதில், நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் நலனுக்கும், துடிப்பான மற்றும் நிலையான உறவு முக்கியம் என்பதில், சீனா உறுதியுடன் இருக்கிறது.

இருதரப்பு உறவுகளில், எல்லைப் பிரச்சினையை சரியான முறையில் தீர்க்கவும், அதனை சரியாக நிர்வகிக்கவும் இந்தியா எங்களுடன் இணைந்து, செயல்படும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

Tags: India-ChinaChinese foreign ministry spokespersonMao NingNarendra Modiprime minister
ShareTweetSendShare
Previous Post

திமுக, காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : அண்ணாமலை

Next Post

பிரதமர் மோடி இல்லாவிட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது : ராஜ் தாக்கரே

Related News

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

தூத்துக்குடி : சாலையோரம் நின்றுகொண்டிருந்த கூலி தொழிலாளி மீது தாக்குதல்!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

மதுரை : மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம்!

திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் – இளைஞர்கள் சாலை மறியல்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

இன்றைய தங்கம் விலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – சென்னையில் இன்று தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies