ஊரடங்கு இல்லை,கலவரம் இல்லை, அமைதி பூங்காவாக திகழும் உத்தரப்பிரதேசம் : யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
Oct 9, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊரடங்கு இல்லை,கலவரம் இல்லை, அமைதி பூங்காவாக திகழும் உத்தரப்பிரதேசம் : யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

Web Desk by Web Desk
Apr 13, 2024, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மொராதாபாத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் சிங்குக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது,  1980ஆம் ஆண்டு மொராதாபாத் கலவரத்தில் ஏராளமான உயிர்கள் பலியானதை நினைவு கூர்ந்தார். இந்த வன்முறையின் விளைவாக அப்பாவி வணிகர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று கூறினார்.

வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் முன்மாதிரியை பாஜக அளித்துள்ளது. இன்று உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு இல்லை. கலவரம் இல்லை. உத்தரப்பிரதேசம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக ஆதரவு அளிக்குமாறு  வாக்காளர்களை வலியுறுத்திய முதலமைச்சர், காங்கிரஸ், சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு வளர்ச்சியோ அல்லது ஏழைகளின் நலனோ முக்கியம் இல்லை என்றும் தெரிவித்தார். ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட மாஃபியாக்கள்  தற்போது கேவலமாக  பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் நிலை வெகுவாக மாறிவிட்டது.

மொராதாபாத்தில் விவசாயி, இளைஞர், பெண், தொழிலதிபர் என ஒவ்வொரு தனிமனிதனும் பாதுகாப்பாக உள்ளதாகவும்,  ஏனெனில் அவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கம் ஆட்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: upUP CM YogiMoradabad Lok Sabha constituencyyogi campagin
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து – 6 பேர் பலி

Next Post

ஊருக்குள் வராதே – திமுக அமைச்சரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்!

Related News

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies