குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை : பாதுகாப்பாக மீட்ட வனத்துறை !
Sep 6, 2025, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை : பாதுகாப்பாக மீட்ட வனத்துறை !

Web Desk by Web Desk
Apr 20, 2024, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டம், கடமங்குடி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கடமங்குடி கிராமத்தில் களத்தடி மேட்டு தெருவை சேர்ந்த காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார்.

அப்போது தனது வீட்டின் பின்புறம் முதலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஊராட்சி மன்ற தலைவர் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர்க்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் வன அலுவலர் சண்முகம் தலைமையில் வன காவலர் துளசி ராஜா மற்றும் கிராம மக்கள் ஆகியோர் காந்திராஜன் வீட்டு பின்புறம் இருந்த 3 அடி முதலையை கயிறு மூலம் கட்டி அருகில் உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விடுவதற்காக வனத்துறையினர் வேன் மூலம் முதலையை ஏற்றி பின்னர் அனணக்கரை பகுதியில் உள்ள தண்ணீரில் விட்டனர்.

Tags: safely rescued the crocodileForest Departmentvillupuram-Thanjavur railway speedcrocodileresidential areacrocodile entered the residential area
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டியில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம் !

Next Post

லிங்கத்தின் மீது சூரிய ஒளிபடுவதை கண்டுகளித்த பக்தர்கள்!

Related News

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தொடரும் : செங்கோட்டையன்

திண்டுக்கல் : இளம் பெண் மரணத்தில் சந்தேகம் – உறவினர்கள் சாலை மறியல்!

தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

ஜம்மு காஷ்மீர் : அசோக சின்னத்தை உடைத்து அகற்றிய சம்பவத்துக்குக் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

திருவண்ணாமலை கோயில் முழுவதும் குப்பைகள், துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

பெண் பலி விவகாரம் – மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!

திருவண்ணாமலை : பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

பாகிஸ்தானிடம் இருந்து விலகும் சீனா?

இந்தியா மீதான 50% வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் : இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

செங்கோட்டையன் பதவியை பறித்து இபிஎஸ் உத்தரவு!

சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies