"பட்டியலின மக்களின் உரிமைகளை பறிக்க முயன்ற காங்கிரஸ்" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Aug 20, 2025, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பட்டியலின மக்களின் உரிமைகளை பறிக்க முயன்ற காங்கிரஸ்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 23, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டியலின மற்றும் இதர பிறப்படுத்தப்பட்டேர் மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,

2004ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன், ஆந்திராவில் எஸ்சி மற்றும் எஸ்டி இடஒதுக்கீட்டைக் குறைத்து, முஸ்லிம்களுக்கு வழங்க முயற்சிப்பதுதான் அதன் முதல் பணியாக இருந்ததாக தெரிவித்தார்.

2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆந்திராவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் நான்கு முறை முயற்சித்ததாகவும், இருப்பினும், சட்ட தடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு காரணமாக, அவர்களால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 2011ஆண்டு நாடு முழுவதும் இதனை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சித்ததாகவும், இவை அனைத்தும் அரசியலமைப்பின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது என்பதை அறிந்தும் காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modi"Congress tried to take away the rights of Scheduled Castes" - PM Modi accused
ShareTweetSendShare
Previous Post

சிஎஸ்கே பேட்டிங்!

Next Post

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies