"பட்டியலின மக்களின் உரிமைகளை பறிக்க முயன்ற காங்கிரஸ்" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பட்டியலின மக்களின் உரிமைகளை பறிக்க முயன்ற காங்கிரஸ்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 23, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டியலின மற்றும் இதர பிறப்படுத்தப்பட்டேர் மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,

2004ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன், ஆந்திராவில் எஸ்சி மற்றும் எஸ்டி இடஒதுக்கீட்டைக் குறைத்து, முஸ்லிம்களுக்கு வழங்க முயற்சிப்பதுதான் அதன் முதல் பணியாக இருந்ததாக தெரிவித்தார்.

2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆந்திராவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் நான்கு முறை முயற்சித்ததாகவும், இருப்பினும், சட்ட தடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு காரணமாக, அவர்களால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 2011ஆண்டு நாடு முழுவதும் இதனை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சித்ததாகவும், இவை அனைத்தும் அரசியலமைப்பின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது என்பதை அறிந்தும் காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modi"Congress tried to take away the rights of Scheduled Castes" - PM Modi accused
ShareTweetSendShare
Previous Post

சிஎஸ்கே பேட்டிங்!

Next Post

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies