தீவிரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்? : நட்டா கேள்வி?
Nov 3, 2025, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்? : நட்டா கேள்வி?

Web Desk by Web Desk
Apr 25, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாதி, மத அடிப்படையில் தேர்தல்கள் நடந்தன என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய நட்டா,

10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாதி, மத அடிப்படையில் தேர்தல்கள் நடந்தன. பிரதமர் மோடி அரசியலின் வரலாறு மற்றும் கலாசாரத்தை மாற்றியுள்ளார். தேச விரோதிகள் மற்றும் நாட்டை பலவீனப்படுத்துபவர்களுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்போதும் ஆதரவாக நிற்கின்றன.

2008ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா ஏன் அழுதார்?.

தீவிரரவாதிகளுக்காக சோனியா அழுதார் என காங்கிரஸ் தலைவர்களே கூறினர். துரோகிகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?. இதன் பின்னணி என்ன?. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: Why did Sonia cry for terrorists? : Natta question?
ShareTweetSendShare
Previous Post

அருவியில் குளிக்க அனுமதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!

Next Post

பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும் ? – நீதிபதிகள் கேள்வி!

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies